Home » » 9-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 3-ல் தொடக்கம் !

9-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 3-ல் தொடக்கம் !




 

இந்த ஆண்டு 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்தும் புதிய பதிப்பகங்கள் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றன.

 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றபின் முதல்முறையாக இந்நிகழ்ச்சியில் சதாசிவம் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://erodebookfestival.com/

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger