http://ta.wikipedia.org/s/1u5e
தமிழ் நூல்கள் கீழே:
| ஆண்டு | புத்தகத்தின் பெயர் | ஆசிரியர் | பிரிவு |
|---|---|---|---|
| 2012 | தோல் | டி. செல்வராஜ் | நாவல் |
| 2011 | காவல் கோட்டம் | சு. வெங்கடேசன் | நாவல் |
| 2010 | சூடிய பூ சூடற்க | நாஞ்சில் நாடன் | சிறுகதைகள் |
| 2009 | கையொப்பம் | புவியரசு | கவிதை |
| 2008 | மின்சாரப்பூ | மேலாண்மை பொன்னுசாமி | சிறுகதைகள் |
| 2007 | இலையுதிர்காலம் | நீல பத்மநாபன் | நாவல் |
| 2006 | ஆகாயத்திற்கு அடுத்த வீடு | மு. மேத்தா | கவிதை |
| 2005 | கல்மரம் | திலகவதி | நாவல் |
| 2004 | வணக்கம் வள்ளுவ | ஈரோடு தமிழன்பன் | கவிதை |
| 2003 | கள்ளிக்காட்டு இதிகாசம் | வைரமுத்து | நாவல் |
| 2002 | ஒரு கிராமத்து நதி | சிற்பி | கவிதை |
| 2001 | சுதந்திர தாகம் | சி.சு.செல்லப்பா | நாவல் |
| 2000 | விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் | தி.க.சிவசங்கரன் | விமர்சனம் |
| 1999 | ஆலாபனை | அப்துல் ரகுமான் | கவிதை |
| 1998 | விசாரணைக் கமிஷன் | சா.கந்தசாமி | நாவல் |
| 1997 | சாய்வு நாற்காலி | தோப்பில் முகமது மீரான் | நாவல் |
| 1996 | அப்பாவின் சினேகிதர் | அசோகமித்திரன் | சிறுகதைகள் |
| 1995 | வானம் வசப்படும் | பிரபஞ்சன் | நாவல் |
| 1994 | புதிய தரிசனங்கள் | பொன்னீலன் | நாவல் |
| 1993 | காதுகள் | எம். வி. வெங்கட்ராம் | நாவல் |
| 1992 | குற்றாலக்குறிஞ்சி | கோவி. மணிசேகரன் | நாவல் |
| 1991 | கோபல்லபுரத்து மக்கள் | கி. ராஜநாராயணன் | நாவல் |
| 1990 | வேரில் பழுத்த பலா | சு. சமுத்திரம் | நாவல் |
| 1989 | சிந்தாநதி | லா.ச.ராமாமிர்தம் | சுயசரிதை |
| 1988 | வாழும் வள்ளுவம் | வா. செ. குழந்தைசாமி | இலக்கிய விமர்சனம் |
| 1987 | முதலில் இரவு வரும் | ஆதவன் | சிறுகதைகள் |
| 1986 | இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் | க.நா.சுப்பிரமணியம் | இலக்கிய விமர்சனம் |
| 1985 | கம்பன்: புதிய பார்வை | அ. ச. ஞானசம்பந்தன் | இலக்கிய விமர்சனம் |
| 1984 | ஒரு கவிரியைப் போல | லட்சுமி (திரிபுரசுந்தரி) | நாவல் |
| 1983 | பாரதி : காலமும் கருத்தும் | தொ. மு. சி. இரகுநாதன் | இலக்கிய விமர்சனம் |
| 1982 | மணிக்கொடி காலம் | பி. எஸ். இராமையா | இலக்கிய வரலாறு |
| 1981 | புதிய உரைநடை | மா. இராமலிங்கம் | விமர்சனம் |
| 1980 | சேரமான் காதலி | கண்ணதாசன் | நாவல் |
| 1979 | சக்தி வைத்தியம் | தி. ஜானகிராமன் | சிறுகதைகள் |
| 1978 | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் | வல்லிக்கண்ணன் | விமர்சனம் |
| 1977 | குருதிப்புனல் | இந்திரா பார்த்தசாரதி | நாவல் |
| 1975 | தற்காலத் தமிழ் இலக்கியம் | இரா. தண்டாயுதம் | இலக்கிய விமர்சனம் |
| 1974 | திருக்குறள் நீதி இலக்கியம் | க. த. திருநாவுக்கரசு | இலக்கிய விமர்சனம் |
| 1973 | வேருக்கு நீர் | ராஜம் கிருஷ்ணன் | நாவல் |
| 1972 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் | நாவல் |
| 1971 | சமுதாய வீதி | நா. பார்த்தசாரதி | நாவல் |
| 1970 | அன்பளிப்பு | கு. அழகிரிசாமி | சிறுகதைகள் |
| 1969 | பிசிராந்தையார் | பாரதிதாசன் | நாடகம் |
| 1968 | வெள்ளைப்பறவை | அ. சீனிவாச இராகவன் | கவிதை |
| 1967 | வீரர் உலகம் | கி. வா. ஜெகநாதன் | இலக்கிய விமர்சனம் |
| 1966 | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு | ம. பொ. சிவஞானம் | சரிதை நூல் |
| 1965 | ஸ்ரீ ராமானுஜர் | பி.ஸ்ரீ. ஆச்சார்யா | சரிதை நூல் |
| 1963 | வேங்கையின் மைந்தன் | அகிலன் | நாவல் |
| 1962 | அக்கரைச் சீமையிலே | மீ.ப.சோமு | பயண நூல் |
| 1961 | அகல் விளக்கு | மு. வரதராசன் | நாவல் |
| 1958 | சக்கரவர்த்தித் திருமகன் | கி. இராஜகோபாலாச்சாரியார் | உரைநடை |
| 1956 | அலைஓசை | கல்கி | நாவல் |
| 1955 | தமிழ் இன்பம் | ரா. பி. சேதுப்பிள்ளை | கட்டுரை |
0 comments:
Post a Comment