Home » » பட்டினத்தார் - தெய்வீக அலை- செங்கைப்பொதுவன்

பட்டினத்தார் - தெய்வீக அலை- செங்கைப்பொதுவன்




Image

பட்டினத்தார்

நெஞ்சொடு கிளத்தல் - 15.

உடனாக வேயிருந்து உணர அறி யானோடு
கடல் நீரும் ஆறும்போல் கலந்தனையே நெஞ்சமே!

பூரண மாலை- 100

நானே நீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியதுபோல் தெவிட்டாய் பூரணமே.

அருள் புலம்பல்-102

கல்நெஞ்ச்சின் உள்ளே சுழுநீலம் பூத்தது போல்
என் நெஞ்சின் உள்ளே இணையடிகள் வைத்தாண்டி.

பூரண மாலை - 64

கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே.
Image

செங்கைப் பொதுவன்

தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.

வெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,
ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.
044- 2231 1819, 044- 2253 3667

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger