Home » » சுவிற்சர்லாந்து உதவியால் மறவன் புலவு வளர்கிறது !

சுவிற்சர்லாந்து உதவியால் மறவன் புலவு வளர்கிறது !

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/pTJinR3Oi_I" frameborder="0"


Maravanpulavu K. Sachithananthan
   
17 Aug (1 day ago)
       
to mintamil, vallamai
300 வீ'டுகள்,
300 கழிவறைகள்,
300 கிணறுகள்,
1 பாடசாலை,
1 மக்கள் மன்றம்

என மறவன்புலவுக்குச் சுவிற்சர்லாந்து வழங்கிய கொடை சொல்லிலடங்கா.

அரசிடம் கேட்டு மறவன்புலவுக்குச் சாலைகள், மின்சாரம் ஆகிய உள்கட்டமைப்புகளையும் பெற்றுத் தந்தோர் சுவிற்சர்லாந்தினரே.

மக்கள் நல வாழ்வுக்கென 29.07.2013 அன்று மாலை மறவன்புலவில் சுவிற்சலாந்தின் உதவித் திட்டத்தார் நடத்திய தெரு நாடகத்தின் சில பதிவுகளைக் காண்கிறீர்கள்.

பார்க்க, பகிர்க
http://youtu.be/pTJinR3Oi_Iallowfullscreen></iframe>

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger